Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

25.11.1990 அன்று மாங்குளம் சிறிலங்கா படைத்தளத்தை தாக்கியழித்து வீரகாவியமான கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட்ட மாவரர்களின் 20ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.




காணொளிகள்.

56வது அகவை காணும் தேசியத் தலைவர் காணொளிகள்.

மாவீரர் காணொளிகள்.

1 Response to மாங்குள படைத்தளம் அழிப்பில் காவியமான மாவீரர்களின் நினைவு நாள்

  1. janarth Says:
  2. ஈழம் வெல்வதற்காய் தமது இன்னுயிரை ஈன்ற எமது மகத்தான மாவிரர்களுக்கு எனது வீர வணக்கம்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com