இந்நிலையில், தற்போது அவருக்கு வரும் மர்ம தொலைபேசி அழைப்புகளில் அந்த வழக்கை வாபஸ் பெறாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல்கள் வருவதாக சம்பந்தப்பட்ட மாணவர் புகார் கூறியுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
இதனிடையே, தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஒலிப்பதிவு செய்யுமாறு தனியார் செல்போன் நிறுவனத்துக்கு அந்த மாணவர் விடுத்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இம் மாணவன் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Responses to மகிந்தவின் மகன் நாமலுக்கு எதிராக வழக்குத் தொடுத்தவருக்கு கொலை மிரட்டல்