Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நோர்வே நாட்டின் அபிவிருத்தி மற்றும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எரிக் சுல்கைம், எதிர்கட்சியின் தலைவி ஏனா சொல்பேர்க், மற்றும் பாதுகாப்புப் அமைச்சில் உள்ள சில பிரதி அமைச்சர்கள் சிலரையும் தாம் சந்தித்ததாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் மனித உரிமைக் கவுன்சிலில் 47 வது இடத்தை வகிக்கும் நாடு நோர்வே என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to நோர்வே அமைச்சர்களுடன் GTF உறுப்பினர்கள் சந்தித்து பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com