Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com