Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளன் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பேரறிவாளன் கடந்த சில நாட்களாகவே சிறுநீரகத் தொற்று நோயால் அவதியுற்று வந்தார். அவரை கடந்த வாரம் ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதையடுத்து இன்று ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு கிட்டத்தட்ட 3 மணி நேரம் மருத்துவம் பார்க்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. இதையடுத்து அவர் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

0 Responses to பேரறிவாளன் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com