Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது தமிழக அரசு.

இந்த வாரம் வெளியாகி இருக்கும் நக்கீரன் பத்திரிகையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்ததாகத் தெரிய வருகிறது.இதையடுத்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் கோபால்,துணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் மீது தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் வெளியிட்ட இணையத் தளம் ஒன்றின் மீதும் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குப் பதிவாகி இருப்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் வெளியிட்ட நக்கீரன் மீது அவதூறு வழக்கு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com