Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் நாட்டிற்கோ, பொது மக்களுக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீது முன்வைக்கப்பட்ட பாரதூரமான தீர்மானத்தை நெகிழ்ச்சிப்படுத்தியது அரசாங்கத்தின் பெரிய வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலனறுவையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to ஐ.நா. தீர்மானத்தினால் நாட்டிற்கோ மக்களுக்கோ பாதிப்பில்லை: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com