புதிய அரசியலமைப்பினை வரையும் பணியில் ஈடுபட்டுள்ளமையைக் கண்டித்து தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தான் பாராளுமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தான் பாராளுமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.




0 Responses to புதிய அரசியலமைப்புப் பணியில் ஈடுபடுவதைக் கண்டித்து அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புக்கள்; ஜயம்பதி முறைப்பாடு!