புதிய தேர்தல் சீர்திருத்தத்தை உள்ளடக்கிய அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தத்தின் ஆங்கில பதிப்பை அச்சிடும் பணிகள் நேற்றிரவு நிறைவுபெற்றதுடன், தமிழ் மற்றும் சிங்கள பதிப்புக்களை அச்சிடும் பணிகள் இன்று புதன்கிழமை அதிகாலை ஆரம்பிக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
237 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேர்தல் சீர்த்திருத்தத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்புத் திருத்தத்தின் ஆங்கில பதிப்பை அச்சிடும் பணிகள் நேற்றிரவு நிறைவுபெற்றதுடன், தமிழ் மற்றும் சிங்கள பதிப்புக்களை அச்சிடும் பணிகள் இன்று புதன்கிழமை அதிகாலை ஆரம்பிக்கப்பட்டதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.
237 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேர்தல் சீர்த்திருத்தத்திற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.




0 Responses to 20வது திருத்தச் சட்டம் வர்த்தமானியில் வெளியீடு!