மதுரையில் கடந்த 29ம் நாள் முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டமைப்பு சார்பாக தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்ற முத்துக்குமார் நினைவு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.பேரணி நேதாஜி சாலை தொடங்கி, மேலமாசி - வடக்குமாசி வீதி சந்திப்பில் முடிவடைந்தது. அங்கு நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் கொளத்தூர் மணி, சந்திரபோசு பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேரி தலைமை தாங்கினார். முத்துக்குமார் மக்கள் எழுச்சி பாசறை சார்பாக விஜயன் நன்றி கூறினார்.








0 Responses to மதுரையில், முத்துக்குமார் நினைவு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் (படங்கள்)