Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசதலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தோல்வியடைந்தால் மொட்டையடித்துவிட்டு நகரத்தின் ஊடாக நடந்து செல்வதாக சவால் விடுத்து பலாங்கொடவை சேர்ந்த இளைஞர் ஒருவர், உத்தியோகபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் - பொன்சேகா தேர்தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர், தான் விடுத்த சவாலின் பிரகாரம் மொட்டையடித்துக்கொண்டார்.

0 Responses to பொன்சேகா தோற்றதால் மொட்டையடித்த இளைஞர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com