பெரும்பாலும் கணனிகள் உபயோகிக்கப்படாத சில இடங்களிலேயே சரத் பொன்சேகா வென்றிருப்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்தலிலும் இந்த மென்பொருளைப் பாவித்து தமக்குத் தேவையான அமைச்சர்களை வெல்லவைக்கவும் முடியும் அதேவேளை தோல்வியடையச் செய்யவும் முடியும் என பசிலுக்கு நெருங்கிய நண்பர்கள் பேசிவருவதால், பல ஆளும் கட்சி அமைச்சர்கள் தமது எதிர்கால இருப்பு தொடர்பாக அஞ்சிவருவதாக அறியப்படுகிறது. இவற்றை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இவர்கள் அல்லாடுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: அதிர்வு



0 Responses to ஆளும் கட்சி அமைச்சர்களில் வயிற்றில் புளியைக் கரைக்கும் பசில்