அவுஸ்திரேலியாவின் மெல்பேணிலும் சிட்னியிலும் - மே 18, போர்க்குற்றநாள்.புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளின் முக்கியநகரங்களிலும் மே மாதம் 18 ஆம் திகதி அன்று கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அந்தவகையில் அவுஸ்திரேலியாவின் மெல்பேணிலும் சிட்னியிலும் அந்நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.




0 Responses to அவுஸ்திரேலியாவின் மெல்பேணிலும் சிட்னியிலும் - மே 18, போர்க்குற்றநாள்