திருமா - மலேசிய தூதரக அதிகாரி சென்னையில் சந்திப்புவிடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் நேற்று (23) சென்னையில் உள்ள மலெசியத் தூதரகத்துக்கு சென்று திரு.அனார்கஸ்மன் அவர்களைச் சந்தித்து, மலேசியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் தொடர்பாக மனு ஒன்றை கையளித்தார்.





0 Responses to திருமா - மலேசிய தூதரக அதிகாரி சென்னையில் சந்திப்பு