இன்று சர்வதேச ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் மகிந்தா ராஜபக்சா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஊடகவிலயாளருக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் சிறீலங்காவும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இரண்டு தேர்தல்களிலும் தேர்தல் விதிமுறைகள் மற்றும் மனிதாபிமான விதிமுறைகளுக்கு மாறாக வெற்றி பெற்ற சிறீலங்கா அரசு தற்போது அனைத்துலகத்தின் கவனத்தை பெறுவதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.



0 Responses to பிணையில் விடுவிக்கப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு பொது மன்னிப்பு