அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான சிங்கள பௌத்த இனவாதிகள் மேற்கொள்ளும் முற்றுகைப் போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முற்பட்டபோது, பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்சவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட அமைச்சர் விமல் வீரவன்ச அதனை அனைவரும் கேட்கும் வகையில் ஸ்பீக்கரில் விட்டு பேசியுள்ளார்.
இதன்போது காவல்துறையினரைக் கலைந்து செல்லுமாறு கொட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டதாக பி.பி.சி தெரிவித்துள்ளது.



0 Responses to அரசின் ஆதரவுடனேயே முற்றுகைப் போராட்டம்: பி.பி.சி