"விழிப்டைந்து எழுச்சி கொள்ளும் பெண்ணினமே ஒரு போராட்ட சக்தியாக உருப்பெற முடியும்"
காலம்: 10.10.10 ஞாயிறு மாலை 17.30
இடம்: அன்னை பூபதி கலைக்கூடம், றொம்மன்
சிறப்புரை: றெஜினோல்ட் அடிகளார்
இலை மறை காய்களாக இருக்கும் அனைத்து சிறார்களுக்கும் ஒரு சந்தர்ப்பம். உங்களால் இயன்ற ஏதாவது கலை நிகழ்வை செய்து காட்டுவதற்கு இந்த நிகழ்ச்சியில் இடம் கொடுக்கப்படும்.
ஒழுங்குகள்: நோர்வே தமிழ் மகளிர்; அமைப்பினர்.
தொடர்பு கொள்ள: tamilskkvinne@hotmail.com
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to நோர்வேயில் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2010