Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வீரச்சாவில் விழிகளை மூடி ஈழம் பார்த்தவன்!

மாவீரன் திலபன் நினைவையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் தமிழ்நாடு முழுவதும் கொடுத்த துண்டறிக்கை

விடுதலைப் பசியோடு படித்துக் கிடப்பதையே "பாய்ச்சல்" ஆக்கியவன்!

பசியில் சுருண்டு பகைவனின் படையை விரட்டியடித்தவன்!

தரையில் புரண்டு விடுதலைத் தடைகளை புரட்டிப் போட்டவன்.

0 Responses to வீரச்சாவில் விழிகளை மூடி ஈழம் பார்த்தவன்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com