பதிந்தவர்:
தம்பியன்
14 October 2010
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலைமகன்,
நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமை ஏற்றிருந்தனர்.
கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நாம் தமிழர் கட்சி உறவுகள் பேரணியில் கலந்து கொல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும் எமது தளங்கள்:ஈழத்து காணொளிகள்ஆய்வுகள், கட்டுரைகள்
0 Responses to தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் (படங்கள் இணைப்பு)