பேராசிரியர் கல்யாணசுந்தரம் சிறப்புரையாற்றினர். திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. சமரன் பாலா , திரு. ராக்கியப்பன், அவினாசி வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழன் வடிவேல் , பல்லடம் வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. குமார் .,தாராபுரம் வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேசு, மாவட்ட இளைஞர் அணி திரு. குணசேகரன், உடுமலை நாம் தமிழர் விக்னேசு , வால்பாறை நாம் தமிழர்கள் திரு. ராசேந்திரன், திரு. சண்முகம், திரு.வினோத் ஆகியோர் உரையாற்றினார்கள்.விழாவிற்கான ஏற்பாடுகளை வால்பாறை நாம் தமிழர்கள் திரு.ராசேந்திரன் , திரு.வெங்கடேசு ,திரு. சண்முகம் , திரு.லோகேசுவரன் ,திரு. தமிழ்வாணன் ,திரு.சபரீசுவரன், மற்றும் கல்லூரி மாணவர்கள் முன்னின்று செய்திருந்தனர்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தொடக்க விழா (படங்கள் இணைப்பு)