Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

"ஒன்றாய் எழுவோம்" என்ற தொனிப் பொருளில், புலம்பெயர் தமிழ் மக்களின் ஒன்றிணைந்த போராட்டத்தை வலியுறுத்தி பாரிஸ் நகரில் நடைபெற்ற மாநாடு

மக்கள் பேரவை விடுத்த அழைப்பை ஏற்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் மூவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில், மக்கள் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகியவற்றின் உருவாக்கம், செயற்திட்டங்கள் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.



0 Responses to பிரான்சில் நடைபெற்ற “ஒன்றாய் எழுவோம்” (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com