தவழ்ந்து திரிந்த நீங்கள்
அன்று
செய் அல்லது செத்து மடி என்ற
தேவாரத்தை இசைத்தபடி
ஈழத்தின் வரவுக்காய் விதைக்கப்பட்டீர்கள்
நீங்கள் விதைக்கப்பட்டீர்களே தவிர
புதைக்கப்படவில்லை.
தலைவன்
அவன்
வனவாசம் சென்று இருக்கிறார்.
கவலையை விடு
கண்களை துடை
அங்கே ஒரு மகிந்த மடையன்
சிவப்பு சால்வையை
சுருக்குப் போட்டாற் போல்
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to ஈழத்து மண்ணில் மலர்ந்த மாவீரச் செல்வங்கள்