பதிந்தவர்:
ஈழப்பிரியா
15 November 2010

“
தமிழ் தேசிய இனத்துக்கா குரல் கொடுத்ததால் இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக சிறைபடுத்தப்பட்டிருக்கும் செந்தமிழன் சீமான்”
அவர்களின் கைது குறித்து சுவரொட்டிகள் ஒட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நாம்தமிழர் கட்சியினரால் பிரச்சாரம்.

0 Responses to செந்தமிழன் சீமான் அவர்களின் கைது குறித்து சுவரொட்டி மூலம் நாம் தமிழர் கட்சியினர் (படங்கள் இணைப்பு)