பதிந்தவர்:
ஈழப்பிரியா
02 November 2010

02.11.2000
அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.
கேணல் சல்மான்(
இரும்பொறை),
லெப்.
கேணல் கதிர்காமரூபன்(
பெத்தா),
மேஜர் இலக்கியன்,
கப்டன் குமாரவேல்,
கப்டன் சதாசிவம்,
கப்டன் வல்லவன் ஆகிய கடற்கரும்புலிகளினதும்,
லெப்.
கேணல் சதீஸ்குமார் உட்பட்ட கடற்புலிகளினதும் 10
ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.








0 Responses to முல்லைக்கடலில் காவியமான மாவீரர்களின் நினைவு நாள்