ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்க நிகழ்வுடன் பாலா அண்ணாவின் நினைவுகளும் பகிரப்பட்டன.
இந்த நிகழ்வில் தமிழ்ச் சோலை மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதே நேரம் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் “தேசத்தின் குரல்” படிப்பகம், “தேசத்தின் குரல்”; கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளன்று திறப்புவிழா செய்யப்பட்டிருந்ததுடன், இந்தப் படிப்பகத்தில் தமிழ் மொழிப் பொத்தகங்களும் ஆங்கில மொழிப் பொத்தகங்களும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



0 Responses to தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் நினைவு வணக்க நிகழ்வு: பிரான்ஸ் (படங்கள் இணைப்பு)