Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காலை 10 மணியளவில் அவருடைய நினைவிடமான கொளத்தூர் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இயக்குனர் மணிவண்ணன் உட்பட இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளான தங்கராசு, ஆவல் கணேசன், அமுதா நம்பி, சுந்தரமூர்த்தி, வழக்கறிஞர் கயல்விழி, செல்வாரசு வழக்கறிஞர் மருதநாயகம்,அரிமா நாதன், பக்தவச்சலம், மற்றும் நாம் தமிழர் கட்சியினர், தமிழின உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.





















0 Responses to முத்துகுமாரின் நினைவு நாள் - சென்னையில் நா.த.கட்சியினர் வீரவணக்கம் (படங்கள்)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com