தமிழர் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு அறிமுக உரையாற்றுகிறார். பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் மணிவண்ணன் உரையாற்றவுள்ளனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு மாணவர் கழக தோழர் மருத்துவர் எழிலன், இந்திய தௌஹீத் ஜமாத் எஸ்.எம்.பார்க்கர், கருநாடக மக்கள் இயக்க சி.ராஜன், இதழாளர் தோழர் அய்யநாதன், இதழாளர் தெ.தீ.சு.மணி ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றவுள்ளனர். இந்நிகழ்வி அனைத்து தமிழுணர்வாளர்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டுமென்று நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் அழைப்பினை விடுத்துள்ளது.







0 Responses to சென்னையில் பெப்ரவரி 4 ஆம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மைய கருத்தரங்கம்