Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 26.01.2011 அன்று சுவிஸ் நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இலங்கையிலிருந்து தஞ்சம் கோரும் அகதிகள் தொடர்பான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டமை யாவரும் அறிந்ததே.

இச் செய்தியை அறிந்த பல தமிழர்கள் குறிப்பாக தமிழீழத்திலிருந்து சிறீலங்கா பயங்கரவாத இனவெறியரசின் இனப்படுகொலைக் கோரத்தாண்டவத்துக்கு அஞ்சி குடிபெயர்ந்து சுவிசில் வாழும் தமீழத்தமிழர்கள் ஆழ்ந்த கவலையிலும் அச்சத்திலும் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் உள்ளனர்.


0 Responses to சுவிஸ் நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் முடிவு சார்ந்து சுவிஸ் ஈழத்தமிழரவை விளக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com