அணைப்புதூர், அவினாசி ,எஸ்.எ.பி. திரையரங்கு, புதிய பேருந்து நிலையம் , வலயங்காடு, அனுப்பர்பாளையம், பழைய பேருந்து நிலையம்,கருவம்பாளையம், கே.வீ,ஆர் நகர், செல்லம் நகர், பல்லடம் சாலை மகாலட்சுமி நகர், அருள்புரம் , வீரபாண்டி பிரிவு , வெள்ளியங்காடு, கல்லாங்காடு,மண்ணரை, கொங்கு நகர் முக்கிய சாலை , முதலிபாளையம் சிட்கோ மற்றும் பாரப்பளையம் ஆகிய இருபது இடங்களில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மாலையில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வை செல்வம் , சமரன் பாலா , மோகன் , பரமசிவம், கௌரிசங்கர், வான்மதி வேலுசாமி, சண்முகசுந்தரம்மற்றும் சு. பா. சிவகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள்.









0 Responses to திருப்பூர் நா.த.கட்சியினர் நடத்திய முத்துகுமாரின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)