இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தமிழீழ தேசத்தின் அன்னைக்கு மலர் வணக்கத்தையும் இதய அஞ்சலியையும் செலுத்திக் கொண்டனர்.
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் உணர்வுகளால் ஒன்றிணைந்த மக்கள் தம் உள்ளத்தின் வலியுடன் ஒன்று சேர்ந்து தமது இறுதி வணக்கத்தை செலுத்தினர்.
colindale
Ilford
Lewisham






0 Responses to பிரித்தானியாவில் நடைபெற்ற தேசத்தின் அன்னை வணக்க நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)