இன்று காலை இறைபதமடைந்த அன்னையின் பூதவுடலை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் நேரில் சென்று பார்வையிட்ட பாரளுமன்ற உறுப்பினர் தனது அஞ்சலிகளை செலுத்தியதுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலங்கத்தை நேரில் சந்தித்தும் பேசினார்.
அன்னையின் பூதவுடல் இன்று 4மணியளவில் தீருவில் மயானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை மாலை அன்னையின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு சம்பிரதாய பூர்வமான கிரியைகள் நடைபெறும்.
இதேவேளை அன்னையின் மறைவையிட்டு கறுப்புக் கொடிகளை கட்டவும் அஞ்சலிக் கூட்டங்களை நடத்தவும் இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.



0 Responses to தமிழீழ தேசியத் தலைவரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்திய சிறிதரன் (காணொளி இணைப்பு)