தமிழீழ நிதிப் பொறுப்பாளர்
(சபாரத்தினம் செல்லத்துரை)
யாழ் மாவட்டம்
10.03.1950 - 15.02.2009
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர் .
15.02.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.



march 12 not feb 15
இது தவறான பதிவு
அப்பா தமிழேந்தி அவர்கள் பங்குனி மாதம் 10 ம் திகதி காயம் அடைந்து 16 திகதி
வீரச்சாவைதழுவினார், ஆனால் சிங்கள அரசு 10 ம் திகதி வீரச்சாவைதழுவினார் என்று அறிவித்தது .