Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் விழுப்புரத்தில் நடை பெற்ற முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியர்க்கான வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்தார்.

கூட்டத்தில் எழில்.இளங்கோ தலைமை ஏற்றார் பேராசிரியர்.செயராமன் விழுப்பரையானார். தமிழிளைஞர்கூட்டமைப்பை சேர்ந்த சத்க்கதுல்லா.கனேசன்,பா.ஜோதிநரசிம்மன்,கோ.பாபு, லலித் குமார், சிவராமன், அன்றில் ஏழுமலை, பிரபு, வழக்கறிஞர் ஜோஸ், பெரியார் தி..கனேசன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

0 Responses to விழுப்புரத்தில் நடை பெற்ற முத்துக்குமார் உள்ளிட்ட ஈகியர்க்கான வீரவணக்க பொதுக்கூட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com