சனல் 4 தொலைக்காட்சிக்காக செயல்படும் நிருபர் ஒருவர் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று புதிய ஆதாரங்களைத் திரட்டியுள்ளார் என அதில் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக காணொளி ஒன்றினை சனல் 4 வெளியிட்டுள்ளது.
அதில் தங்களால் காண்பிக்கப்பட்ட போர்க் குற்றக் காணொளியை ஐ.நா அங்கீகரித்துள்ளதாகவும் அது மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.



0 Responses to சமீபத்தில் இலங்கை சென்று புதிய ஆதாரங்களை திரட்டியுள்ளது சனல் 4 (காணொளி இணைப்பு)