முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூரும் நினைவேந்தல் வாரம் புலம்பெயர் நாடுகளில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மே-12ம் நாள் தொடங்கிய நினைவேந்தல வார நிகழ்வுகளில் மே-13 வெள்ளிக்கிழமை ஆலயங்களில் வணக்க வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
மே-14 சனிக்கிமை நினைவேந்தல் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
இன்று மே-15 ஞாயிற்;றுக்கிழமை நிகழ்வுகளின் விபரங்கள்:
பிரான்ஸ்:
இடம்: மனித உரிமைச் சதுக்கம் ( TROCADERO )
நேரம்: மாலை 18:00
பிரித்தானியா:
இடம்: GREENFORD TOWN HALL
Ruislip Road - Greenford
நேரம்: மாலை3 மணி
ஜேர்மனி:
இடம்: Freizeitheim Döhren , An Der Wollenbahn 1, 30519 Hannover
நேரம்: மாலை 15:00
கனடா
இடம்: Albert Cambell Square
Scarborough Civic Center
நேரம்: மாலை 5 மணி



0 Responses to புலம்பெயர் நாடுகளில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நினைவேந்தல் வாரம்