Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூரும் நினைவேந்தல் வாரம் புலம்பெயர் நாடுகளில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மே-12ம் நாள் தொடங்கிய நினைவேந்தல வார நிகழ்வுகளில் மே-13 வெள்ளிக்கிழமை ஆலயங்களில் வணக்க வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

மே-14 சனிக்கிமை நினைவேந்தல் கூட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இன்று மே-15 ஞாயிற்;றுக்கிழமை நிகழ்வுகளின் விபரங்கள்:

பிரான்ஸ்:

இடம்: மனித உரிமைச் சதுக்கம் ( TROCADERO )
நேரம்: மாலை 18:00

பிரித்தானியா:

இடம்: GREENFORD TOWN HALL
Ruislip Road - Greenford
நேரம்: மாலை3 மணி

ஜேர்மனி:

இடம்: Freizeitheim Döhren , An Der Wollenbahn 1, 30519 Hannover
நேரம்: மாலை 15:00

கனடா

இடம்: Albert Cambell Square
Scarborough Civic Center
நேரம்: மாலை 5 மணி

0 Responses to புலம்பெயர் நாடுகளில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நினைவேந்தல் வாரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com