Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மூத்த தளபதி லெப்.சீலன் (லூக்காஸ் சார்ள்ஸ் அன்ரனி) திருமலை 11.12.1960 - 15.07.1983

ஆரம்பகாலம்தொட்டு இயக்க வளர்ச்சிக்காக தலைவருக்கு உறுதுணையாக இருந்த சீலன் புலிகளின் தாக்குதற் படையணியின் முதலாவது தளபதியாவார்.

மீசாலையில் சிங்களப் படையணியினரின் முற்றுகையில் காயப்பட்டு தப்பமுடியாத நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தோடு தப்பும்படி சகதோழனுக்கு கட்டளையிட்டு புலிகளின் வீரமரபொன்றிற்கு வித்திட்டு வீரச்சவடைந்தான்.

லெப்.சீலன் பற்றி தலைவர்



0 Responses to மூத்த தளபதி லெப்.சீலன் (லூக்காஸ் சார்ள்ஸ் அன்ரனி): 15-07-1983 (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com