Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை மயிலாப்பூரில் இலங்கை தூதரகம் முன்பு விடுதலை சிறுத்தைகள், தமுமுக தொண்டர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்பாட்டத்தின் போது ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பி, அவரது உருவ பொம்மையை எரித்தனர்.





0 Responses to ராஜபக்சேவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com