சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப் போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் அறிந்தும் அறியாமலும் மக்களை குழப்பிவருகின்றனர்.
அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் நேற்று சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு வாசகர் வட்ட நிகழ்வில் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் விளக்கமளித்து உரையாற்றியுள்ளார்.
ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா...? - கொளத்தூர் மணி (காணொளி இணைப்பு)
பதிந்தவர்:
Anonymous
21 April 2012



0 Responses to ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா...? - கொளத்தூர் மணி (காணொளி இணைப்பு)