அவுஸ்ரேலியாவின் சிட்னியில் கறுப்புயூலை நினைவுகூரலும் பழ நெடுமாறனின் 'பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீடும் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22.07.2012. பி.ப 5.30 மணிக்கு Boys High school மண்டபத்தில் இன் நிகழ்வு நடைபெறயிருக்கிறது. இன் நிகழ்வில் அனைத்துத் அவுஸ்ரேலியா வாழ் தமிழ் மக்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சிட்னி அவுஸ்திரேலியா.
சிட்னியில் கறுப்புயூலை நிகழ்வும் மற்றும் 'பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீடும்
பதிந்தவர்:
தம்பியன்
19 July 2012



0 Responses to சிட்னியில் கறுப்புயூலை நிகழ்வும் மற்றும் 'பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்' நூல் வெளியீடும்