வடக்கு- கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை நேரடியாக வெற்றி கொண்டுள்ளது. அத்தோடு, தேசியப் பட்டியல் அடிப்படையில் ஒரு ஆசனத்தையும் வெற்றி கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுகின்றன.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் 5 ஆசனங்களையும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 4 ஆசனங்களையும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 3 ஆசனங்களையும், திருகோணமலை மற்றும் அம்பாறையில் தல ஒவ்வொரு ஆசனத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக வென்றுள்ளது.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் 5 ஆசனங்களையும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் 4 ஆசனங்களையும், மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் 3 ஆசனங்களையும், திருகோணமலை மற்றும் அம்பாறையில் தல ஒவ்வொரு ஆசனத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக வென்றுள்ளது.




0 Responses to த.தே.கூ 15 ஆசனங்களைக் கைப்பற்றியது!