Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல்களில் இலங்கையர்கள் யாராவது சிக்கிக் கொண்டுள்ளார்களா என்பது தொடர்பில் மிகுந்த அவதானத்தோடு இருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பாரிஸ் தாக்குதல்களில் 140ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அதில் இலங்கையர்கள் யாராவது இருக்கின்றார்களா அல்லது காயமடைந்தவர்களில் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் பிரான்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

0 Responses to பாரிஸ் தாக்குதல்கள்; இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கரிசனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com