மக்களின் தீர்ப்பைக் காண இரண்டு நாள் காத்திருங்கள் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று காலை வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஜெயலலிதா ஜெயராம் வாக்களித்திருந்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று காலை வாக்களித்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஜெயலலிதா ஜெயராம் வாக்களித்திருந்தார்.




0 Responses to மக்களின் தீர்ப்பைக் காண இரண்டு நாள் காத்திருங்கள்: முதல்வர் ஜெயலலிதா