
தொடர்ந்தும் தனதுரையில் யாழ்ப்பாணத்திலிருந்து 05 இலட்சம் தமிழர்களோடு - 1995 இல் - வெளியேறிய தலைவர் சரியான தருணத்தில் முன்னேறி ஆனையிறவு உட்பட பல தளங்களை வெற்றி கொண்டார். ஒவ்வொரு இழப்புக்களின் பின்னரும் புதுவீச்சோடு எழுந்துவருவதே தலைவரின் வரலாறு எனவும் அதேபோல புதுஎழுச்சியோடு அவர் வருவார் எனவும் தெரிவித்தார்.
அக்காணொளியின் முழுமையான இணைப்பை கீழே காணலாம்.
நன்றி: ஈழநேஷன்
0 Responses to தேசியத் தலைவர் பத்திரமாக இருக்கிறார். விடுதலைப்பயணத்தை தொடருங்கள் - பழ. நெடுமாறன்