போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண திட்டம் என்ற தலைப்பிலான இந்த தீர்வு வரைவினை இன்று திங்கட்கிழமை தன்னை சந்தித்த சம்பந்தன் எம்.பியிடம் பொன்சேகா கையளித்துள்ளார்.
துணைப்படைகளின் ஆயுதக்களைவு, உயர்பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு இராணுவத்தினர் வேறு இடங்களுக்கு மாற்றப்படுதல் உட்பட வேறு பல விடயங்களுக்கும் சரத் பொன்சேகா ஒப்புக்கொண்டு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என்றம் -
தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுக்கள் மற்றும் பொன்சேகா இணக்கம் தெரிவித்த விடயங்கள் ஆகியவை தொடர்பாக விரைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் பேச்சாளர் மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்துள்ளா
0 Responses to முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு: சம்பந்தனிடம் பொன்சேகா தீர்வுவரைவு கையளிப்பு!