தகவல் தொடர்பு சரியாய் இருக்கு சந்தேகம் எதற்கு மீசை முறுக்கு...
உலகம் வியக்க வருவார் ஒரு நொடியில் ஈழம் பெறுவார்...
தலைவர் உலகம் வியக்க வருவார் ஒரு நொடியில் ஈழம் பெறுவார்...
பாடியவர்: தேனிசை செல்லப்பா
இசை: இளங்கோ செல்லப்பா
பாடல்: இசைமுகை கரிகாலன்
வெளியீடு: லண்டன் குகன்
தரைவிறக்கம் செய்வதற்கு...
தமிழீழம் நோக்கிய எமதுபயணத்தில் எத்தடை வரினும் தகர்த்தெறிவோம்
தமிழா தமிழன் என்னும் உண்ர்வை நீ இளக்காதே அந்த உண்ர்வு எம்முள் இருக்கும்வரை எந்த நாயாலும் எம்மை ஒன்றும் செய்யமுடியாது
eelam vellum.தலைவரை நம்பு...
நிச்சயம் தலைவர் வருவார். அவர் வருகைக்காக காத்திருக்கிறோம் ......
தலைவரின் இருப்பில் சந்தேகம் என்டா தமிழா? கொன்றுவிட்டோம் என்றவர்களுக்கே கொன்ற திகதி தெரியவில்லை 17,18,19ம் திகதிகளில் ஒருவரை மூன்று முறை கொல்லமுடியுமென்றால் எம்தலைவரின் பராக்கிரமத்தைப் பாருங்கள்
"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
vulagil vulla thamilzharukellam ore thalaivan paaru. intha vulagatheiye kalakuthaiya prabakaran peru
THALAIVANIN VARUGAI PALA SEITHIGAL SOLLUM
விழ விழ எழுவோம் விடுதலை பெறுவோம்.
http://worldtv.com/eelamboys
http://worldtv.com/eelamboys
:)
உங்கள் இணையங்களிலும் இதை இணைக்கலாம்....
Net Friend வரிசையில்
உங்கள் இணையங்களிலும் இதை இணைக்கலாம்
சிறுபகுதியாக... நன்றி :)
http://embed.worldtv.com/eelamboys
புலத்து... ஈழத்து... இளைஞர்களின் உணர்ச்சி... எழுச்சி... ஒலி.. ஒளிப்பாடல்கள்.
http://worldtv.com/eelamboys
ஒவ்வொரு ஈழதமிழனும்... தமிழனும்... கட்டாயம் பார்க்க வேண்டடிய இணையம்... பாடல்கள் :)
thalaivan enrum valvan
he is not cat leader he is tiger leader don't worry he will come very soon wait and see
தலைவரின் இருப்பில் சந்தேகம் என்டா தமிழா? கொன்றுவிட்டோம் என்றவர்களுக்கே கொன்ற திகதி தெரியவில்லை 17,18,19ம் திகதிகளில் ஒருவரை மூன்று முறை கொல்லமுடியுமென்றால் எம்தலைவரின் பராக்கிரமத்தைப் பாருங்கள்
நிச்சயம் தலைவர் வருவார். அவர் வருகைக்காக காத்திருக்கிறோம் ....
i am jana
தலைவரின் இருப்பில் சந்தேகம் என்டா தமிழா? கொன்றுவிட்டோம் என்றவர்களுக்கே கொன்ற திகதி தெரியவில்லை 17,18,19ம் திகதிகளில் ஒருவரை மூன்று முறை கொல்லமுடியுமென்றால் எம்தலைவரின் பராக்கிரமத்தைப் பாருங்கள்
En Uyir Thalavar Varuvaar !
Vizhluntha Vithaikku EllaM Neer UrtruvaR !
VidiyuM Kaalam Nerungi Vittathu !
Veerane Nee Elunthidu !
Kayavanai Neeye Azhithidu !
En Uyir Thalaivanudan Enainthu !
UNGALAL Mattume Mudiyum ,
THANI EeLAM PATAIKKA THALAIVA !
தமிழீழம் நோக்கிய எமதுபயணத்தில் எத்தடை வரினும் தகர்த்தெறிவோம்
தலைவர் மீண்டும் வருவார் என்கிறீர்களே. எங்கேபோனார் அவர் வருவதற்கு. போனால்தானே வருவதற்கு.அவர் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். போராட்டத்தை வழி நடாத்திக்கொண்டு தானே இருக்கிறார். அது உங்கள் கண்ணிற்கு புலப்படவில்லையா?
tamililam malarum
We win soon
thamilar yaarukum adimaieiiai eanpathai mutalil sonavar ean uieer thalaivan
தலைவர் மீண்டும் வருவார்
வணக்கம் ............... இந்த உலகத்திலே நல்ல தலைவன் யார் என்றால் அது எம் அண்ணன் பிரபாகரன் தான் அவரின் நேர்மை,லட்சியம்,மனிதாபிமானம்,கொள்கை,எல்லா வர்ரிக்கும் தலை வணங்குகிறேன் எம் மாவீர தெய் வங்களின் கனவு நனவாகும் எம் ஈழம் விடிவு பெறும் .........................................
நன்றி
உறவுகளே
elapukali ellam kanakeaduthal thalaivar irukinrara enbathu namaku therium .sari vidungal thalaivar erukinrara elaya athu namakana kealvi ellai.nan poratathirku enna thiyagam seiya pogirom yosi??????..............
சொல்லுங்கள். என் தலைவன் என் தமிழ் அன்னையின் வயிட்ரில் பிறந்த தெய்வம் எங்கே.என் தெய்வம் வருவாரா தமிழ் ஈழம் தருவாரா எனக்கு செரியான வேதனையாகா இருக்குறது நாட்டில் நடக்கும் மோசம்கல் பார்த்து. சிங்கள இனத்தை அடி வேர்ரோடு புடுங்க வேண்டும்
nanum puli kadaisivarai poradiyavan naan solkeran thalaivarin thalaimaigil ippothum poor nadakkenrathu
தெருவு தேங்காய் எடுத்து வளியில் பிள்ளையாருக்கு அடிக்கிறீங்க போல??? . www.tamilheroesday.com web பனரை சுட்டு தமிழர் தலையில மிகைாய் அரைக்கிறீங்களாக்கும். சுயமாக ஏதும் செய்யலாமே! அவனவன் தன் முயற்றியால செய்யிறத தலைவரை காட்டி கபளீகரம் பண்ணாதீக.. அண்ணன் ஆத்மா பாவம்.
thalaivar varuvar engum pogavillai emmudan irukkirar
KARUMPULI MARAVAR KALATHILE UNDU,
KATTAYAM VARUVAAR THALAIVARAI NAMPU....
பெரியவன் ...
உன்னில் இருக்கிறான் மகா அரக்கன் ...
நானொருவன் அழிந்ததற்கு உலகெலாம் தீபாவளி ....
பக்கத்தில் உனது இனம் துடிதுடித்து நிற்கிறது,
வக்கற்று போனவனே வெடி வெடித்து ஏன் மகிழ்கின்றாய் ...
மனசாட்சி உனக்கிருந்தால் மனிதத்தை மெய்யாக்கு,
அடுத்த வருடமாவது உன் மாவீரனுக்கு உள்ளத்தால் ஒளியேற்று ...
அதுவே எனதும் உமதும் தீபாவளி திருநாள் ...
தமிழீழம்,தமிழுக்கு தாயகமாக மலரும்,
நம்பு செயல்படு .............
இறைவன் இருப்பதை நம்புகிறாய் ,தலைவன் இருக்கிறார் என்பதையும் நம்பு .....
தமிழீழ மன்மீட்புக்காக போராடிய மாவீர மாமனிதர்களின் இனிமை வலியையும் அறிந்தவன் ,துக்கமும் துயரமும் தாங்காமல் அல்லல் பட்டு அகதிகளாக வந்த எமது இனத்தின் அவலத்தையும் அறிந்தவன் ..
இயற்கையருளால் உமக்கு ஆயுள் இருந்தால் பொறுத்திருந்து பாரும் ...
எமது மரியாதைக்குரியவரே (தோழா -தோழீ ) நீயும் நானும் தமிழ் மண்ணுக்கு அநாதை அல்ல, உனக்கும் எனக்கும் சரித்திரம் உண்டு ..ஆனால் ..அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறோம்.
இது உன் வாரிசுக்கு கொடுமையிலும் கொடுமை ..
நீயே ஈழ மண்ணுக்கு முதல் குடி (மகன் & மகள் ) ..
மனதிற்கொள் .......நமக்கு தமிழ் தாயக மண் வேண்டும் ....அதுவரை போராட்டமே இனிமை ..தமிழீழம் ,தமிழுக்கு தாயகமாக மலரும்....
நமது தாகம் தமிழீழ தாயகம் . ......தலைவன் இருக்கிறார் தயங்காதே ... விடாமுயற்சி என்ற விளக்கை ஏற்று
வெற்றி உன்னை தேடிவரும்..இறைவன் இருப்பதை நம்புகிறாய் ,தலைவன் இருக்கிறார் என்பதையும் நம்பு .....
நாளை உனதாகும்!"
இயற்கையருளால் உமக்கு ஆயுள் இருந்தால் பொறுத்திருந்து பாரும் ...
நன்றி வணக்கம் ...
yours reverently
Shiva Prem ( Premavan)
“Divine” Film Director / Cinematographer,
Tamil Nadu, INDIA.
Cell-+91 944 44 52 167
directorshivaprem@gmail.com --- premavan@gmail.com
===============-----------===========
எமது முதல் தீபாவளி வாழ்த்துக்கள் ......
நீ நரன் ,நான் அசுரன், இரண்டும் சேர்ந்தால் நரகாசுரன் ..
இரண்டிலும் உண்டு, இரக்கமும் அரக்கமும் ....
நானென்ன கொடியவன் ,நீ என்ன இனிய பெரியவன் ...
உன்னில் இருக்கிறான் மகா அரக்கன் ...
நானொருவன் அழிந்ததற்கு உலகெலாம் தீபாவளி ....
பக்கத்தில் உனது இனம் துடிதுடித்து நிற்கிறது,
வக்கற்று போனவனே வெடி வெடித்து ஏன் மகிழ்கின்றாய் ...
மனசாட்சி உனக்கிருந்தால் மனிதத்தை மெய்யாக்கு,
அடுத்த வருடமாவது உன் மாவீரனுக்கு உள்ளத்தால் ஒளியேற்று ...
அதுவே எனதும் உமதும் தீபாவளி திருநாள் ...
தமிழீழம்,தமிழுக்கு தாயகமாக மலரும்,
நம்பு செயல்படு .............
இறைவன் இருப்பதை நம்புகிறாய் ,தலைவன் இருக்கிறார் என்பதையும் நம்பு .....
தமிழீழ மன்மீட்புக்காக போராடிய மாவீர மாமனிதர்களின் இனிமை வலியையும் அறிந்தவன் ,துக்கமும் துயரமும் தாங்காமல் அல்லல் பட்டு அகதிகளாக வந்த எமது இனத்தின் அவலத்தையும் அறிந்தவன் ..
இயற்கையருளால் உமக்கு ஆயுள் இருந்தால் பொறுத்திருந்து பாரும் ...
எமது மரியாதைக்குரியவரே (தோழா -தோழீ ) நீயும் நானும் தமிழ் மண்ணுக்கு அநாதை அல்ல, உனக்கும் எனக்கும் சரித்திரம் உண்டு ..ஆனால் ..அழிக்கப்பட்டுகொண்டிருக்கிறோம்.
இது உன் வாரிசுக்கு கொடுமையிலும் கொடுமை ..
நீயே ஈழ மண்ணுக்கு முதல் குடி (மகன் & மகள் ) ..
மனதிற்கொள் .......நமக்கு தமிழ் தாயக மண் வேண்டும் ....அதுவரை போராட்டமே இனிமை ..தமிழீழம் ,தமிழுக்கு தாயகமாக மலரும்....
நமது தாகம் தமிழீழ தாயகம் . ......தலைவன் இருக்கிறார் தயங்காதே ... விடாமுயற்சி என்ற விளக்கை ஏற்று
வெற்றி உன்னை தேடிவரும்..இறைவன் இருப்பதை நம்புகிறாய் ,தலைவன் இருக்கிறார் என்பதையும் நம்பு .....
நாளை உனதாகும்!"
இயற்கையருளால் உமக்கு ஆயுள் இருந்தால் பொறுத்திருந்து பாரும் ...
நன்றி ...
yours reverently
Shiva Prem ( Premavan)
“Divine” Film Director / Cinematographer,
Tamil Nadu, INDIA.
Cell-+91 944 44 52 167
directorshivaprem@gmail.com --- premavan@gmail.com
தமிழீழம் நோக்கிய எமதுபயணத்தில் எத்தடை வரினும் தகர்த்தெறிவோம்
தலைவா உன்னாலே தலைநிமிர்ந்தோம்
Two dreamt in the year 2009 Feb and 2006 April with Our National Leader ஒளியே கருணையுடன் வழிநடாத்து our life blessed by Creator…
First, myself undergone brain surgery, what was shown in the dream it was happened to me, beside with Our National Leader ஒளியே கருணையுடன் வழிநடாத்து along with my wife beside too.
Second, He was military uniformed, I was bowed him then he was civil uniformed and I talked to him, further I do understand what is happening in Srilanka and Outside Srilanka. Present time, Our National Leader ஒளியே கருணையுடன் வழிநடாத்து changing the World Community by Creator…
From:csj
Canada
எங்கள் அண்ணன் வருவர் அது எப்போ எங்கே வருவார் என்று சிங்களவன் தலைகுனியும்பொது தெரியும் நம்புவோம் தமிழீழம் நாளை பிறக்கும் உலக வரலாறு படைப்பான் ஈழத் தமிழன் ...........ஜெனார்த்
thalaivar varuvar kaathirinkal
em thalaivar paththiramaka ullar...nichchayam eellam meedka varuvaar..
thalavar vruvathu uruth uruthi ellorum athatku viraivaka pathai eatpaduththunkal.....uruthiyaka poraddangalil pankupattungal valuchcherunkal
நிச்சயம் தலைவர் வருவார். அவர் வருகைக்காக காத்திருக்கிறோம் ......
நிச்சயம் தலைவர் வருவார். TamilEelam malarum.
WE WILL WIN EITHER DIE;WE NEVER SURRENDER;WE WILL GO ON FIGHT,WE HAVE OUR GENERATION TO FIGHT;THE GENERATION AND AFTER AND AFTER THEN NEXT
நீதிபதி சமரி டனன்சுரியவின் கட்டளைப்படி அனுராதபுர வைத்தியசாலையில் பிரபாகரனின் பிணத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். புலித் தலைவன் பிரபாகரனின் தலையுக்குள் வெறும் வெடிமருந்து மட்டும்தான் இருந்ததாம்,,
புலிகளின் தலமையினாலும், அவர்களை ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினராலும் மக்கள் பாரியளவில் ,துன்பங்களையும், அழிவுகளையும் எதிர்கொண்டார்கள். அந்த வருத்தங்களின் பின்னரும் அவர்களின் நடவடிக்கைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை!
தகுதியான தலமை இல்லாமையினால் தகுதியற்ற தலமையினை தமிழர்கள் ஏற்றுகொள்ள வேண்டிதாயிற்று (The absence of qualified leadership we have agreed vain leadership).
எங்கள் எல்லோரினது மூளைகளும் எப்போதும் ஏதாவது ஒன்றினை சிந்தித்து கொண்டே இருக்கின்றது. எவரும் சிந்திக்காது இருப்பதில்லை. ஆனால் தாம் சிந்தித்தவைகளில் இருந்த தனித்தன்மையினை உணர்ந்து கொண்டு, அவைகளை தாம் சார்ந்த சமூகத்திற்கும் உலகிற்க்கு கூறியவர்களே மகான் களாகவும், அறிஞர்களாகவும், புரட்சி தலைவர்களாகும், மகாத்மாக்களாகவும் உருவாக்கம் பெற்றார்கள். இவர்கள் அளவிற்கு புதிய சிந்தனைகளை உலகிற்கு கூற முடியாது போனாலும் குறைந்த பட்சம் எமது சமூகத்தினை ஒரு ஆரோக்கியமான, மனிதநேயம் கொண்ட சமூகமாக மாற்றுவதற்கு உதவுவதோடு, உலக வளர்ச்சிகளுக்கு ஏற்ப எமது இனத்தினை உயர்த்தி செல்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். ஆயுத கலாச்சாரம் எமது சமுகத்தின் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பமானதில் இருந்து எமது சிந்தனைகளிலும் , நடைமுறைகளிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டு வந்திருப்பதினை நாம் பார்க்கலாம். ஆற்றல், அரசியல் அறிவு, ஆளுமைதிறன் (Effective command), தொலைநோக்கு பார்வை, தீர்க்க தரிசனம் என்பன அற்றவர்களை தலைவராக ஏற்றுக்கொள்வதும், அவர்கள் உலக வல்லரசுகளுக்கு எதிராக போராடி எமக்கு விடுதலை பெற்று தருவார் என்று நம்புவதும், ஒரு தனிமனிதன் மீது அதி தீவிர நம்பிக்கை கொள்வது போன்ற நடைமுறைகள் எமது ஈழத் தமிழ் சமூகத்தின் பெரும் பகுதியினரிடம் பற்றிக்கொண்டு இருப்பதினை பார்க்க கூடியதாக உள்ளது.
ஈழத் தமிழ் மக்கள் சார்பாக பேசும் உரிமை தமக்கு மட்டுமே உரித்தானது என்று உரிமை கொண்டாடியதோடு தமிழர் தரப்பில் இருந்த விடுதலை இயக்கங்கள் , புத்தி ஜீவிகள், கல்விமான்கள் , சிந்தனை திறன் கொண்டவர்கள் போன்றோரை எல்லாம் அழித்தொழித்துவிட்டு இறுதியில், லட்சக்கணக்கான மக்களை தமக்கு பாதுகாப்பாக மனித கேடயங்களாக புலிகள் பாவித்து இருந்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களை பலிகொடுத்துவிட்டு, சரண் அடைவதின்மூலம் தாம் தப்பிக்கொள்ளலாம் என்று நட்பாசையில் புலிகளின் தலமை சரண் அடைந்தது. இதன் பின்னர் பல்வகைப்பட்ட துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த துன்பகரமான வருத்தங்களை பார்த்த பின்னராவது ஏஞ்சியிருக்கின்ற புலம் பெயர்ந்த புலிகள் திருந்தியிருக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, அங்கவீனர்களாகி , அகதிகாளாகி எதிரியிடம் அடிமைப்பட்டு , அரசியல் அந்தஸ்து இல்லாது நடைப்பிணங்களாக அல்லாடிக் கொண்டிருப்பதினை பார்த்த பின்னராவது இவர்களுக்கு வருத்தம் வந்து திருத்தம் பெற்று இருக்கவேண்டும். இவ்வளவு மக்கள் அழிவதற்கு காரணமாக இருந்துவிட்டோமே என்று வருந்தியிருக்கவேண்டும். இதன் பின்னராவது திருந்தியிருக்கவேண்டும். ஆனால் அவ்வகையான மாற்றங்கள் ஏதேனும் அவர்களிடத்தே வந்தாக தெரியவில்லை. பாரிய அழிவுகளை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டு தலமையும் அழிந்து போனதின் பின்னராவது புலிகளின் செயற்பாட்டாளர்கள் திருந்தி இருக்கின்றார்களா என்றால்! அப்படியாக அவர்களின் செயற்பாடுகள் தெரியவில்லை.
நிச்யமாய் நம்புகின்றோம் என் உயிர்த்தலைவன் வருவான். எம் கவலைகள் தீரும் என் தாய் மண் புனிதம் பெறும். விடுதலையடையும். தலைவனின் நிழலில் நிம்மதியாய் வாழ்வோம்.
விழ விழ எழுவோம் நிச்யமாய் தலைவர் வழியில் தமிழீழம் பெறுவோம். நிச்சயமாய் தலைவர் வருவார் எம் இலட்சிய கனவு வெல்லும். எமது உறுதியானதும் இறுதியானதும் தாகம் தமிழீழ தாகமே.
விழ விழ எழுவோம்///////// ஏன், வீழாம திடமா நிக்கவே மாட்டிங்களோ ?
innuma varan?
puluththu seththa senappanni eppidida varum?