Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களிடையே மோதல் வலுத்து வருகின்றது.

பசில் இராசபக்ஷவிற்கான ஆதரவு வலுத்து வருவதனால் டி.எம்.ஜயரட்ன, மைத்திரிபால சிறிசேன ஆகியோர்களுக்கு மன தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இது தொடர்பில் கலந்துரையாடிய மூத்த அமைச்சர்கள் பசில் இராஜபக்ஷவை பிரதமராக்காது விடில் அவருக்கு வெளி நாட்டு அமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.

ஆகவே பசில் இற்கு பிரதமர் பதவி அல்லது வெளி நாட்டமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

0 Responses to பசில் பிரதமரா? வெளி நாட்டமைச்சரா? கருத்துமோதல் வலுக்கின்றது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com