Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்த – ரணில் சந்தித்து பேச்சு

பதிந்தவர்: தம்பியன் 19 April 2010

இன்று அலரி மாளிகையில் சிறீலங்காவின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவை சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளதாக தெரியவருகிறது.

இச்சந்திப்பின் போது முக்கியமாக புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகரை தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. __

இதேவேளை இன்னும் சிலநாட்களில் யார் பிரதம மந்திரி பதவி வகிக்கவுள்ளதாக அறிவிக்கபடவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சுமார் 50 ஆசனங்களையும் ஆளும் கூட்டணி அரசு 143 ஆசனங்களையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Responses to மகிந்த – ரணில் சந்தித்து பேச்சு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com