தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதையடுத்தே, உயர் சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to தேசியத் தலைவரின் தாயார் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்றம்