Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டென்மார்க்கில் தமிழர் விளையாட்டு விழா சனிக்கிழமை (13.08.2010) ஓகூஸ் நகரில் பெருந்திரளான மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது.

எமது பாரம்பரிய விளையாட்டுகளான கிளித்தட்டு, கயிறிழுத்தல், அஞ்சலோட்டம்,உதைபந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் இடம் பெற்றிருந்தன.

காலை 10மணிக்கு ஆரம்பமாகிய விளையாட்டுக்கள் மாலை 8 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது உளமகிழ்வையும், உடல்நலத்தையும் தரும் இவ்விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர்கள், பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைவரும் உற்சாகமாக பங்குபற்றியிருந்தனர்.

இறுதியாக வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி, விளையாட்டு விழா இனிதே நிறைவு பெற்றது.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to டென்மார்க்கில் தமிழர் விளையாட்டு விழா 2010

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com