Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தியும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும், பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள .நா முன்றல் வரை நடைபயணத்தை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் சிவந்தன் அவர்களின் குரல்வடிவம்.


எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2 மணியளவில் ஈகப்பேரொளி முருகதாசன் திடலிலான .நா முன்றலில் இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொள்ளுமாறு ஐரோப்பிய வாழ் தமிழ் மக்களை சிவந்தன் அவர்கள் கேட்டுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஐ.நாவை நோக்கிய நடைபயணத்தை தொடரும் சிவந்தன் அவர்களின் ஒலி வடிவம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com